ஓ பறவைகளே பறவைகளே கொஞ்சம் நில்லுங்கள்
ஊருவிட்டு ஊருவந்து ஊசலாடும்
பறவைகளே -அந்த
சுதந்திரத்தை உங்களுக்கு
தந்ததாரு பறவைகளே
ஞாலம்யாவும் சுற்றிவந்து
தங்குகின்ற பறவைகளே
பாரிலுள்ள செய்தியெல்லாம்
பார்த்துவந்த பறவைகளே
சுதந்திரமாய்த் திரிவதற்கு
மக்கள் செய்த பாவமென்ன ?
ஆக்கம் - கோபாலசுந்தரம் (S. Gopalasundaram)
Written by: