Skip to main content

Home

Sunday, 29 January, 2023 - 18:01
  • Nayinai
    • History
    • Vatdaram
    • Place
    • School
    • Temple
    • Neighbor
  • News
  • Event
    • Calendar
    • Birthday
    • Wedding
    • Anniversary
    • Arangettam
    • Community
    • Thiruvizha
    • NinaivuNaal
    • Other
  • Obituary
    • Kalvettu
  • People
    • Societies
    • Business
    • Family
  • Blog
    • Flyers
    • Books
    • கட்டுரை
    • கவிதை
  • Gallery
    • Photos
    • Videos
    • Songs
  • Forum
    • Login
    • Register
    • Community
    • Privacy policy

Search form

  • Home
  • கட்டுரை

நாகர்களும் நாக பூசணியும்

கட்டுரை
/ Mar 27, 2015 / 0 Comments

அன்னை இன்றி அகிலத்தில் எதுவும் இல்லை
சத்தி இன்றி சிவம் இல்லை
என்ற தெய்வீக வாசகத்தின் ஓங்கார ஒலியாய் தாந்திரீய சைவத்தின் உயிர் நாதமாய் இன்றும் சிவலிங்கத்தை அணைத்தபடி அன்னையவள் நாகபூசணி நாகக் குடை நிழலில் அமர்ந்திருக்கும் திருத்தலமே நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், அம்பாள் நாககுடைநிழலில் இருந்து அருள்பார்வை பார்க்க சிவன் தாண்டவம் ஆட உலகம் இயங்குகின்றது.

சதாபிஷேகம் கண்ட சர்வதேச இந்துமதகுரு பீடாதிபதி

கட்டுரை
/ Mar 17, 2015 / 0 Comments

“அந்தணர் என்போர் அறவோர் மற்(று)
எவ்வுயிர்க்கும்
செந்ண்மை பூண்டொழுகலான்” என்ற வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்துவரும் சிவஸ்ரீ. சம்பு மஹேஸ்வரக் குருக்கள் ஐயா வின் சதாபிஷேகம் நயினை நாகபூஷணி அம்பாள்,அருளாசியுடன் சுதுமலை புவனேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்றது.

அமரர். திருமதி தையலம்மை வேலாயுதன்

கட்டுரை
/ Sep 22, 2014 / 0 Comments

- கடமை, கண்ணியம் கட்டுப்பாடு யாவற்றையும் பேணிய பெருமகள்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோர் வான்
உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”

என்பது வான் புகழ் கொண்ட வாள்ளுவன் வாக்கு, இவ் வாக்கு ஏற்ப இவ்வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் அமரர் திருமதி. தையலம்மை வேலாயுதன் அவரது வாழ்வு அனைவருக்கும் நல்லதோர் எடுத்துக்காட்டாகும்.

ஸ்ரீ பிடாரி அம்பாளுக்கு திருக்குளிர்த்தி நாளை

கட்டுரை
/ Jun 13, 2014 / 0 Comments

யாழ் குடாநாட்டில் அருள்மிகு தெய்வீகத் தீவாகத் திகழ்கிறது நயினாதீவாகும். இத் திவீன் தெய்வீகத் சிறப்பு தொன்மையானது. சர்வமத வழிபாட்டிற்கும் இச் சிறு தீவு வழி வகுத்து நிற்கின்றது. இங்கு உள்ள இந்து ஆலயங்களில் தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயம் பய பக்தி நிறைந்த ஆலயமாக மிளிர்கின்றது. யாழ் குடாநாட்டில் வேள்விக் கோயில்களில் இக் கோவிலும் அடங்கும்.

அமரர் ஆர்.ஆர்.பூபாலசிங்கம் - சில நினைவுகள்

கட்டுரை
/ Apr 03, 2014 / 0 Comments
ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை அவ்வப்போது தனிநபர்களின் இடையறாத முயற்சியின்பாற்பட்ட வெற்றி களினூடாகவே பரிணமித்துப் பிரகாசம் பெற்று வந்துள்ளன. வடபுலத்து, தென்புலத்து வர்த்தக நிறுவனங்களின் வரலாற்றை உற்று நோக்குவோமானால் எங்கோ ஒரு தொடக்கப்புள்ளியில் ஒரு தனிமனிதனின் பெயர் பொறிக்கப் பெற்றிருப்பதை அவதானிக்கலாம்.

நயினாதீவுச் சுவாமிகள்

கட்டுரை
/ Mar 24, 2014 / 0 Comments

உலகெங்களும் உள்ள சக்திபீடங்கள் அறுபத்துநான்கில் நயினாதீவு நாகபூஷணி ஆலயமும் ஒன்றாகும். இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் எனபதுவும் இதுவே. மணிமேகலையும் மணிமேகலா தெய்வமும் வரப்பெற்ற இடமாகும். நயினாதீவு முற்காலத்தில் சிறந்ததொரு துறைமுகமாகவும் விளங்கியது. மணித்தீவு, மணிநாகதீவு, நாகதீபம் என்ற பெயர்களும் இத்தீவிற்கு உண்டு. பாரத நாட்டிலிருந்து வருவோர் அம்பிகையை தரிசிக்க தவறுவதில்லை.

நயினாதீவில் முஸ்லீம்கள் பற்றிய ஒரு வரலாற்று தடம்.

கட்டுரை
/ Mar 22, 2014 / 0 Comments

சர்வ மத சன்னிதியாய் திகழும் நயினாதீவில் முஸ்லீம் மக்களும் வாழ்கின்றார்கள் .இவர்கள் இந்த தீவுக்கு எப்பொழுது முதன் முதலில் வந்தார்கள் என்ற காலத்தை சரியாக கணிப்பிட்டு கூற முடியாவிட்டாலும் ,காலத்துக்கு காலம் முஸ்லீம்களின் வருகை என்பது ஈழ நாட்டில் இருந்து இருக்கிறது .ஈழத்தில் புராதன துறைமுகங்களில் ஒன்றாக நயினாதீவு துறை முகம் விளங்கியதால் ,நாகர்களின் கதிரை மலை அரசு சிறப்பு பெற்று இருந்த கி மு 3 /4 ம்

நயினையில் பலரது நோய்கள் தீர்த்த, உயிர்காத்த பட்டம் பெறாத வைத்தியர்கள்.

கட்டுரை
/ Mar 20, 2014 / 0 Comments

வரலாற்று பதிவுகளாக நான் தேடி தேடி வாசித்த சில விடயங்களையும் பெரியவர்களிடம் கேட்டறிந்த உண்மையான விடயங்களையும் ,கற்றறிந்த பட்டறிந்த சில விடயங்களையும் சிறு அனுபவங்களையும் குறிப்புக்களாக சிறு கட்டுரைகளாக எழுதிக்கொண்டு இருக்கின்றேன் .அந்த வகையில் நான் பிறந்த ஊரை பற்றியும் ஊரில் வாழ்ந்து எங்களை நெறிப்படுத்திய பெரியவர்களை பற்றிய பதிவுகளையும் சில இடங்களில் எழுதிக்கொண்டு இருக்கின்றேன் .இன்றைய இந்த பதிவி

பார்த்தனின் மைந்தனும் பப்பரவன் சல்லியும்

கட்டுரை
/ Mar 04, 2014 / 0 Comments
அலையோடு கடல் வந்து தாலாட்டிடும் கரையினில்
கலை பொழில் நயினையில் உருக்கொண்ட தாயவள்
நிலை பெறும் புனித மருதமும் நெய்தலுமே ,, நம்
தலை முறை தோன்றிய நாக பப்பரவன் அல்லி மண் !!

ஈழத்தின் பூர்வீக துறைமுகம் - நயினாதீவு.

கட்டுரை
/ Jan 09, 2014 / 0 Comments
இந்து மாகடல் அலை வந்து மோதிடும் இனிய தீவு
வந்து பாருங்கள் வாழ்வை வெல்லுங்கள் ,,சென்று ,,
மீண்டும் வாருங்கள் என்றழைக்கும் அதன் சிறப்பு ,,,

Pages

  • 1
  • 2
  • 3
  • next ›
  • last »
Displaying 1 - 10 of 30
Like us on Facebook

Featured Videos

அம்மா உன் மணி ஒலி கேட்டு -எங்கள் நெஞ்சம் உன் முகமதை காண கெஞ்சும்!
அலையோடு பேசும் அபிராமியே
தாயே நயினை நாகபூஷணியே - எங்கள் தாயே உலகை ஆளும் ஈஸ்வரியே
இது கதையல்ல நியம்
See all

nayinai.com is a community web portal for the Nainativu island located in the north part of Sri Lanka.

It has a variety of services like News, Events, Obituary, Kalvetdu, People, Family, Society, Business, Places, Articles, Books, Photos, Videos, and Songs related to Nainativu.

Recent Links

  • மீனாட்சி அம்மன் அருள் பெருங்குளக்கரையில்
  • திருமதி. பாலசுப்பிரமணியம் விசாலாட்சி
  • திருவாளர் பொன்னுத்துரை மனோகரன்
  • திருவாளர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்களின் பவளவிழா
  • ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருதுகள்.
  • திருவாளர் சோமசுந்தரம் பரமேஸ்வரன் அவர்களின் அகவை நாள் வாழ்த்துக்கள்

Random Articles

  • நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகமூர்த்தி திருவூஞ்சற்பா
  • 3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் . .
  • நயினாதீவு அபிவிருத்தி திருமுறைகள்
  • கோயில்களின் கணக்குக் கோணினால்?
  • 27. கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற் கூற்றம் . .
  • நயினை மகன் அமரர் வித்துவான் சி . குமாரசாமி

Services

  • Blog
  • Books
  • Business
  • Community
  • Contact us
  • Events
  • Flyers
  • Kalvettu
  • Neighboring Island
  • News
  • Obituary
  • People
  • Photos
  • Places
  • Schools
  • Societies
  • Songs
  • Temples
  • Vattaram
  • Videos
  • What's New
Facebook Twitter Google+ YouTube

Copyright © 2012 Privacy Policy All Rights Reserved by nayinai.com | நயினை.கொம் | info@nayinai.com