Skip to main content

Home

Sunday, 29 January, 2023 - 17:23
  • Nayinai
    • History
    • Vatdaram
    • Place
    • School
    • Temple
    • Neighbor
  • News
  • Event
    • Calendar
    • Birthday
    • Wedding
    • Anniversary
    • Arangettam
    • Community
    • Thiruvizha
    • NinaivuNaal
    • Other
  • Obituary
    • Kalvettu
  • People
    • Societies
    • Business
    • Family
  • Blog
    • Flyers
    • Books
    • கட்டுரை
    • கவிதை
  • Gallery
    • Photos
    • Videos
    • Songs
  • Forum
    • Login
    • Register
    • Community
    • Privacy policy

Search form

  • Home
  • கவிதை

பூ முத்தம் நீ தந்தால்!

கவிதை
/ Apr 23, 2015 / 0 Comments
சின்ன இதழ் பூச்சரமே!
செம்பவளத் தாமரையே!!
சிந்துகின்ற புன்னகையில்
சித்தமது கலங்குதடி!!


அன்றலர்ந்த தாமரையே!
அழகுமலர்த் தேவதையே!
பிஞ்சுமுகம் பார்க்கையிலே
பேசும்மொழி எதுக்கடி?


முல்லை மலர்ப்பூங்கொடியே!
முத்துமணிப் பாச்சரமே!
கொள்ளையிடும் உன்சிரிப்பில்
கோடிசுகம் இருக்குதடி!!

அம்புலியில் அடைக்கலம் யார் கொடுத்தார்...

கவிதை
/ Apr 16, 2015 / 0 Comments
அம்புலியில் அடைக்கலம்
யார் கொடுத்தார்...
கோடையைக் கண்டு
ஒழித்தோடிய குளிர் தென்றலே
வசந்தத்தை வாழவைக்க
கொடுமழை தவிர்த்தாங்கே
காற்றுப் புரவிக்குள்
கார்மேகச் சிக்கெடுக்கக்
கரைகொண்ட கடலாங்கே
நுரைதாங்கி நொடிகிறது.
காய்கின்ற நிலவதனைக்
கானாதேசம் என்றெண்ணி
தளர்நிலைப் பாட்டி - ஆங்கு

ஒருவார்த்தை மொழியடி

கவிதை
/ Apr 04, 2015 / 0 Comments
கண்ணாலே நீமொழிந்த
வார்த்தைகளைக் கோர்த்தெடுத்து
பல்லாயிரம் கவிதை
வாழ்நாள் முழுதும் வடிப்பேனடி .


கால்விரல்கள் தீட்டும்
கோலத்தைச் சேர்த்தெடுத்து
ரவிவர்மன் ஓவியத்தையும்
வெல்வேனடி .


நீ சிந்தும் சில்லிடும்
சிரிப்பழகை என்னுள் சேர்த்து
சரித்திரமே படைப்பேனடி .


விடை தருவாயா‏

கவிதை
/ Apr 04, 2015 / 0 Comments
இரகசிய கனவுகளுக்குள் தொலைத்திரிந்த
இதயத்தின் அசைவுகளின் ஆத்ம தாகங்கள்
மீட்டபடாத வீணையின் இனிய ராகங்களாய்
மிதந்து நாடி நரம்புகளில் ஓடித்திரிகிறது,,,


தொலை தூர நிலாவில் பார்த்த அழகு முகம்
தெருவோரம் விழி நுகராமல் செல்லும் வேளை
வேதனையின் வடுக்கள் உன் ஞாபகங்களை
வெளிப்படுத்தி இதய கதவுகளை உரசுகிறது,,,

திருமணம் முடிந்துவிட்டது. தனிக் குடித்தனம் சென்றுவிட்டார்கள்.

கவிதை
/ Mar 27, 2015 / 0 Comments
“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண் கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
‘இனிது’ எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள் நுதல் முகனே!”

குறுந்தொகை (167)
பாடியவர்: கூடலூர் கிழார்

முப்பொழுதுச் சொப்பனத்தில்

கவிதை
/ Mar 23, 2015 / 0 Comments
முப்பொழுதுச் சொப்பனத்தில்
முழு நிலவாய் வந்தவளே
யார் நினைவு வந்ததென்று
தேன் நிலவில் பாடுகின்றாய்
காற்றுமிழ்ந்த தேகமதின்
காமத்தீ ஓசை ஒன்றை
சாமத்தீ வரையிசைக்க,
ஓர்மத்தீ உழல் விடலை
யாகத்தீ சுமந்தவளே
நந்தவனப் பூக்களுக்கு
நீயின்றி நாற்றமில்லை,
காந்தர்வ மணம் கொள்ள.
சொந்தவனம் சொல்லிவிடு.

“வாழ்த்திவிடு நீயே!!”

கவிதை
/ Mar 20, 2015 / 0 Comments
பொங்கியெழு மங்கையெழில்
பூத்த மலரிதழோ!
மங்கையிவள் அங்கமெலாம்
தங்கநிகர் சிலையோ!
பங்கமிலாப் பைந்தமிழில்
பாடுமெழில் உனதோ!
சங்கம்வளர் கங்கைமகள்
தந்தகவி நானோ!
சிந்துகமழ் சந்தணமும்
தந்திடுவேன் நாளும்
வந்துஉயர் தந்துயெனை
வாழ்த்திவிடு நீயும்!
எந்தனுயிர் உள்ளவரை
உன்னைத்தினந் துதிப்பேன்

கலைமகள் தாயே!!

கவிதை
/ May 29, 2014 / 0 Comments
கலைமகள் தாயே! சிலையுரு நீயே!!
இலைபயம் எனக்கு! நிந்துணை இருக்க!!
என்னுயிர்த் தமிழே! இன்னுயிர் நீயே!!
இங்கெழுந் தருள்வாய்! இன்னருள் தருவாய்!!


பூமழை தூவி போற்றிட வருவாய்!
நாமகள் எந்தன் நாவினில் உறைவாய்!!
தாயவள் உந்தன் தரிசனம் பெற்றால்
தரணியில் நானும் தமிழ்மழை பொழிவேன்!!


வறுமையின் எல்லை

கவிதை
/ Mar 09, 2014 / 0 Comments
அடுப்படியில்
இளம் சூடு இன்றி
அந்த பூனை கூட
அடுத்த வீட்டில்
அடைக்கலம் ஆகிவிட்டது

மடிப்பு இடையில்
இளைய பிள்ளை இருந்து
அம்மா பசிக்குதென்று
அழுதழுது கேட்டுவிட்டு
அயர்ந்து மயங்கிவிட்டது

நெஞ்சோடு என் நயினை...!!!

கவிதை
/ Dec 26, 2013 / 0 Comments
ஊருக்கு போய் வந்தால்
உறங்க மறுக்கும் கண்கள்
என் ஊர் நினைவெல்லாம்
என் நெஞ்சில் இனிக்கும்
அலைகள்...!

எத்தினைய சொல்லுவன்?
வரிசையா மண்வாசனை...
என்ன தான் இருந்தாலும்
பசுமையான நினைவுகள்...

ஒண்டு ரெண்ட சொல்லுறன்
ஒரு மனதா கேளுங்கோ...!

Pages

  • 1
  • 2
  • 3
  • 4
  • next ›
  • last »
Displaying 1 - 10 of 35
Like us on Facebook

Featured Videos

அம்மா உன் மணி ஒலி கேட்டு -எங்கள் நெஞ்சம் உன் முகமதை காண கெஞ்சும்!
அலைகள் தவழும் நயினை நகரில் உறையும்
இது கதையல்ல நியம்
அலையோடு பேசும் அபிராமியே
See all

nayinai.com is a community web portal for the Nainativu island located in the north part of Sri Lanka.

It has a variety of services like News, Events, Obituary, Kalvetdu, People, Family, Society, Business, Places, Articles, Books, Photos, Videos, and Songs related to Nainativu.

Recent Links

  • மீனாட்சி அம்மன் அருள் பெருங்குளக்கரையில்
  • திருமதி. பாலசுப்பிரமணியம் விசாலாட்சி
  • திருவாளர் பொன்னுத்துரை மனோகரன்
  • திருவாளர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்களின் பவளவிழா
  • ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருதுகள்.
  • திருவாளர் சோமசுந்தரம் பரமேஸ்வரன் அவர்களின் அகவை நாள் வாழ்த்துக்கள்

Random Articles

  • அம்பாள் அலங்காரத்தேரில் வீற்றிருக்கும் அற்புதக் காட்சி
  • தீர்த்தோற்சவம்
  • 6. உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர் . .
  • வறுமையின் எல்லை
  • 23. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ் சினத்துப் . .
  • 0. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் . .

Services

  • Blog
  • Books
  • Business
  • Community
  • Contact us
  • Events
  • Flyers
  • Kalvettu
  • Neighboring Island
  • News
  • Obituary
  • People
  • Photos
  • Places
  • Schools
  • Societies
  • Songs
  • Temples
  • Vattaram
  • Videos
  • What's New
Facebook Twitter Google+ YouTube

Copyright © 2012 Privacy Policy All Rights Reserved by nayinai.com | நயினை.கொம் | info@nayinai.com