ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருதுகள்.

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷே பெருவிழாவில் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் இன்றைய தினம் கலாநிதி விருது பெற்றோர்கள்.


"சிவகாமக் கலாநிதி" என்னும் விருது பெற்றோர்:
பெங்களூர் திரு. சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார்.
யாழ்ப்பாணம் நயினாதீவு திரு. வாமதேவ சிவாச்சாரியார்.


"திருமுறைக் கலாநிதி" என்னும் விருது:
நல்லூர் திரு. முருகேசு நவரத்தினம் ஓதுவார்.


"தருமை ஆதீனப் புலவர்" என்னும் விருது:
சொ. சொ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்.


"பல்கலை வித்தகக் கலாநிதி" என்னும் விருது:
மறவன்புலவு க.சச்சிதானந்தம் அவர்கள்.


"நாதஸ்வரக் கலாநிதி"என்னும் விருது:
யாழ்ப்பாணம் நல்லூர் திரு.பாலமுருகன்.


"மேளக்கர்த்தா கலாநிதி" என்னும் விருது:
திருக்கோவிலூர் திரு. கல்யாணசுந்தரம்.
ஆகியோருக்கு வழங்கபெற்றது சாதரா போத்தி தங்கபதக்கம் அணிவித்து பணமுடிப்பும் வழங்கப்பெற்றது