Warning: Some outside content may appear

அலைகள் தவழும் நயினை நகரில் உறையும்

அலைகள் தவழும் நயினை நகரில் உறையும் நாகபூஷணியே


கலைகள் மலிய கவலை அகல அருணை விழியை திறந்திடுவாய்
உலகில் உருளும் மெழுகின் நிலையை உருகும் அடியார் துயர் துடைப்பாய்


நஞ்சை உமிழும் நாகம் தன்னில் தஞ்சம் என நீ உறங்கிடுவாய்
கெஞ்சும் அடியார் துன்பம் போர்க்க நெஞ்யில் அமர்ந்து அருளிடுவாய்


ஈசன் வாகம் நேசமுடனே வாசம் செய்யும் பூஷணியே


தேசம் முழுதும் தேவி உன்னை பூசை புரிவர் நெஞ்யமர்வார்
கந்தும் கடலில் முத்தீன்னோசை நிந்தம் ஒழிக்கும் தீவினிலே


பக்தியுடனே நித்தம் வருவார் சக்தி அடியர் துயர் துடைப்பாள்...