காலம்: 15/07/2014 - 16/07/2014
நேரம்: மாலை 05:00 மணி
தலைமை: திரு. இ. சிவபாதசேகரம்.
தலைவர் - மணிபல்லவ கலாமன்றம்.
பிரதம விருந்தினர்: திரு. சி. கோபாலசுந்தரம்
ஓய்வு நிலை - நில அளவை உதவி அத்தியட்சகர்.
சிறப்பு விருந்தினர்: திரு. வே. க. த. த. சச்சிதானந்தன்.
பட்டயக் கணக்காளர்.
சிறப்பு விருந்தினர்: திரு. சி. ஜெகநாதன்.
முன்னாள் செயற்குழு உறுப்பினர் - மணிபல்லவ கலாமன்றம்.
கௌரவ விருந்தினர்: வைத்திய கலாநிதி கு. பாலச்சந்திரன்.
பிரதேச வைத்தியசாலை - நயினாதீவு.
கௌரவ விருந்தினர்: திரு. க. குலசிங்கம்.
முன்னாள் தலைவர் - நயினாதீவு கனேடிய அபிவிருத்தி சங்கம்.
மாலை 04:30 மணிக்கு இரட்டங்காலி முருகன் ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் இன்னியம் சகிதம் மேகலை அரங்கிற்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள்."அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்"
see the flyer