தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷே பெருவிழாவில் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் திருக்கரங்களால் இன்றைய தினம் கலாநிதி விருது பெற்றோர்கள். "சிவகாமக் கலாநிதி" என்னும் விருது பெற்றோர்:
நயினாதீவு அம்பிகா சனசமூக நிலையமும் அம்பிகா முன்பள்ளியும் இனைந்து நடாத்திய அம்பிகா முன்பள்ளி மாணவர்களின் மாபெரும் வர்த்தக சந்தை நிகழ்வு. நயினாதீவு அண்ணா சனசமூக நிலையமும் அண்ணா முன்பள்ளியும் இனைந்து நடாத்திய முன்பள்ளி மாணவர்களின் மாபெரும் வர்த்தக சந்தை நிகழ்வு.
இணுவில் சிவகாமி அம்மன் திருக்கோவிலில் சிந்தையில் நிறைந்தாள் சிவகாமி ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்வின்போது நயினை மைந்தன் திருமிகு நவரெத்தினம் பரந்தாமன் அவர்களுக்கு சிவகான வாரிதி என்னும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இன்றைய தினம் யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீட்சையில் 198 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் 1ம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட நயினை மண்ணின் மைந்தன் செல்வன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் அவர்களை நல்லூர் கோட்டப் பாடசாலை அதிபர்களாக இருந்து ஓய்வுபெற்ற நயினை அதிபர்களும்.
நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கத்தின் 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு (26 /27வது) ஆண்டுகளுக்குரிய புதிய நிர்வாக சபைத் தெரிவிற்கான பொதுக்கூட்டம் March 19, 2022 அன்று திரு . கோ. சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் தீபம் கலைக்கூட மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.
நயினாதீவு தனியார் படகு கட்டணம் நாளை (23.03.2022) புதன் கிழமையில் இருந்து புதிய கட்டணம் அறவிட பிரதேச செயலரால் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நயினாதீவு குறிகட்டுவான் ஒருவழி கட்டணம் 60/= ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தனியார் படகு உரிமையாளர் சங்கம்.
சர்வதேச ஆன்மீக சஞ்சிகை தெய்வீகம் அமைப்பால் 20/03/2022 அன்று யாழ் நல்லூர் சங்கிலியன் அரங்கில் கௌரவிக்கப்பட்ட நற்சேவையாளர்கள்.
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் 2022 ஆனி மாதம் 15ம் நாள் 29.06.2022 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2022 தெற்போற்சவத்துடன் நிறைவடைய திருவருள் கூடியுள்ளது.
நயினாதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் யுகேந்திரன் அவர்களுக்கு நஞ்சற்ற மரக்கறிவகைகளை நயினையில் திறம்பட உருவாக்கியமைகான கௌரவிப்பு நேற்றைய தினம் வேலணை பிரதேச சபையினால் நயினாதீவு உப அலுவலகத்தில் நடைபெற்றது.
தேசிய வாசிப்பு மாதத்திற்கான பரிசளிப்பு விழா - தொலைதூர வாசிப்பு. வேலணை பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகத்தில் கடந்த வருடம் வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட நிகழ்வுகளின் பரிசளிப்பு விழா இன்று மிக சிறப்பாக இடம்பெற்றது.
நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திர காளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திரரின் அன்னதான மண்டபமும் திருமண மண்டபமும் அமையவுள்ள கட்டடத்துக்கான அத்திவார வேலைகள் முடிவடைந்த நிலையில்.
நயினாதீவு பெருங்குளம் அருள்மிகு ஶ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் தேவஸ்தான பிலவ வருடம் 2022 மஹோற்சவம் பங்குனித்திங்கள் 7ம் நாள் (21.03.2022) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நாட்டின் எதிர் கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச அவர்கள் இன்று வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டு நயினாதீவு ரஜமகா விகாரையிலும் நயினாதீவு ஶ்ரீநாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.
நயினை மணிமேகலை முன்னேற்றக் கழகத்தினால் (லண்டன்) நயினாதீவில் கல்விகற்று புலமைப்பரிசில் பரீட்சையில் (2020) சித்தியடைந்த 6 மாணவர்களுக்கு ரூபா 25000 மும் கற்றல் உபகரணங்களும்.
பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகக் கொண்ட திரு திருமதி விஜயகுமார் சியாமளா மற்றும் நயினாதீவு கொக்குவிலைச் சேர்ந்த குகதாசன் சித்ரா ஆகிய இணையர்களின் நிதிப் பங்களிப்பின் மூலம் இன்று 28.12.2021 நயினாதீவு அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் ஊர் வாழ் மாற்றுத் திறனாளிகள் 55 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்ப
ஐயப்பவிரத மண்டலபூசையின் இருமுடி கட்டும் நிகழ்வு 27.12.2021 திங்கட்கிழமை காலை நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்று ஐயப்பசுவாமிகள் நடைபவனியாக இருமுடி தாங்கி மலையில் புலம் ஶ்ரீ சபரீச ஐயப்பன் ஆலயத்திற்கு வருகை தரவுள்ளதால் நெய் அபிஷேக நிகழ்வில் ஐய
நயினாதீவின் பிரதேச வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி மாற்றம் கிடைத்து மற்றும் பணி ஓய்வு பெற்றுச் செல்லும் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.
நயினாதீவு தண்ணீர் தாங்கி குளத்துக்கரையில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சுமார் ஒருவாரம் உருக்குலைந்த நிலையில்.

Pages