பொன்னம்பலம் திருநாவுக்கரசு

எமது அன்புத் தெய்வம் பொன்னம்பலம் திருநாவுக்கரசு அவர்களின் அமரத்துவ 5ஆம் ஆண்டு நினைவுத் தினம் 01/03/2008 அன்பதனைச் சொரிந்து அருகிருந்து ஆதரித்து அளவிலா இன்பமாய் இதமுடன் எம்மோடுபேசித் துன்பமெல்லாம் -போக்கி துணையிருந்து துயர்துடைத்து எமை அவையத்தில் முன்னேற்றி வையகத்தில் வாழ்வாங்கு வாழவைத்த தெய்வத்தைச் சாந்திபெற வானுறையும் தெய்வத்தையெல்லாம் வேண்டிதொழுகின்றோம் சாந்தி சாந்தி சாந்தி. மனைவி மக்கள் குடும்பத்தார்

Similar events