ஆண்டு ஆறு கடந்தாலும்
மாண்டீர் என்று சொல்ல
மனசு மறுக்குதண்ணா...
நம் கருவறை தான் வேறு
ஆனால் நம் தாய்களது
கருவறை ஒன்று தான் அண்ணா !
உன்னை பிரிந்து
வாழும் இந்த யுகம்
அர்த்தமற்றதே ...
வாழ வேண்டும்
என்ற விதியோடு
நகர்கின்றது எம் வாழ்க்கை
நீ இல்லாத
அந்த ரணகள
வலிகளோடு