நயினாதீவு யாழ்ப்பாணம் நயினாதீவு 04 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 86 மானிப்பாய் வீதி வண்ணார் பண்ணையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பத்மாவதி (மணி) அவர்கள் 20-12-2025 இன்று சனிக்கிழமை யாழில் காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 4ம் வட்டாரம் Friday, Jun 14, 1940 |
|
|---|---|---|
| மறைவு |
யாழ்ப்பாணம் Saturday, Dec 20, 2025 |
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அன்னாரின் இறுதிக்
கிரியைகள் 21-12-2025 ஞாயிற்றுக் கிழமை காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் கோம்பையன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தகவல், குடும்பத்தினர்.
83 மானிப்பாய் வீதி வண்ணார் பண்ணை.
தொடர்புகளுக்கு
மகன் வேனு (Sweden 011 46 73-433 46 53)
ஜெகபாலன் மருமகன் 0770334704