யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா சிவப்பிரகாசம் அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
| தோற்றம் |
நயினாதீவு Tuesday, Jan 29, 1929 |
|
|---|---|---|
| மறைவு |
Toronto Saturday, Jul 05, 2025 |
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவப்பிரகாசம்(முன்னாள் கிராமசேவை அலுவலர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஶ்ரீஸ்கந்தகௌரி, தவவிநாயகன், முருகவேள், கனகசபேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலேஸ்வரி- தாமோதரம்பிள்ளை, ஜெயசிவதாசன், வனிதமலர், பாலேஸ்வரி, சுதர்ஜினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சிவக்கொழுந்து, இராசம்மா, இராசையா, கோபாலபிள்ளை, கணபதிப்பிள்ளை, காராளபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லெட்சுமி, நாகரெத்தினம் மற்றும் காலஞ்சென்றவர்களான பார்வதி, அமுதலிங்கம், சின்னத்துரை, நாகம்மா, பார்வதி, சிவபாக்கியம், வடிவாம்பிகை மற்றும் சாந்தலிங்கம், வரதலெட்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான முத்தம்மா, மருதமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
காலஞ்சென்ற நடராசா, சிவபாக்கியம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பூபதி, காராளபிள்ளை வடிவாம்பிகை, காலஞ்சென்ற சதாசிவம், கருணாகடாட்சி ஆகியோரின் சம்மந்தியும்,
தாரணி, நாரணி, குமரேசன், கார்த்திகா, சந்திரிகா ஆகியோரின் பாசமிகு ஆச்சியும்,
கீர்த்தனா-நியந்தன், பூரணி- நியூரன், புராதனி- விது, மிலானி-ஆதி, பிரணன், சாமினி- சிரௌதி, சஞ்ஞீத், சாலினி, கிரிசிகன், கீதன், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜியானா அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.