இரத்தினசபாபதி சிவகாமசுந்தரி
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடாமகவும் கொண்ட இரத்தினசபாபதி சிவகாமசுந்தரி அவர்கள் இன்று (28/01/2013) யாழ்ப்பாணத்தில்
| தோற்றம் |
நயினாதீவு 7ம் வட்டாரம்
-
|
|
| மறைவு |
யாழ்ப்பணம், திருநெல்வேலி
Monday, Jan 28, 2013
|
நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வதிவிடாமகவும் கொண்ட இரத்தினசபாபதி சிவகாமசுந்தரி அவர்கள் இன்று (28/01/2013) திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்
அன்னார் ,நாகேஸ்வரி, கோகிலாம்பாள், குலசிங்கம் (கிராம அலுவலகர்) கனகசபை (ஹொலண்ட்) மகேஸ்வரன்
(அலுவலக உத்தியோகத்தர்) தங்கராணி (ஜேர்மனி) பொன்னம்பலம் (மனிதவள அபிவிருத்தி உதவியாளர் .H .R .D .A) ஆகியோரின் பாசமிகு தாயாரும்
உதயபாரதலிங்கம் (சுவிஸ்) வசந்தகுணநாதன் (நில அளவை உத்தியோகத்தர்) இரத்தினேஸ்வரி (ஆசிரியை) ோகேஸ்வரி (ஹொலண்ட்) நந்தினி, சிவநேசன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்
அன்னாரின் இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் குடும்பத்தினர்
48\3 பலாலிவீதி, திருநெல்வேலி வடக்கு
தொடர்புகளுக்கு : 021 222 0355