SRI LANKA

நயினாதீவு மணிபல்லவ கலாமன்றம்

Nainativu, Jaffna
Nainativu Manipallava Kalamanram

கலையொடு தமிழ் மொழி வளர்த்திடும் நயினை
மணிபல்லவ கலா மன்றம்
இயல் இசை நாடகம் இன் தமிழ்க் கலைகள்
திசை தொறும் பரந்து செலவே
சித்திரம் சிற்பம் மெத்தவும் ஓங்கி
புத்தம் புதியன பரவ
கலையொடு தமிழ் மொழி வளர்க
கவினுறு கற்பனை மலர்க
கற்றவர் நயினையில் பெருக
கலைவளர் செல்வர் தமிழ்வளர் சான்றோர்
கனியென நயினையில் வளர்க
வளர்க, வளர்க வளர்க,
வழி வழி புகழ் பெறவே.....
தன தன தன தன தானென தனனே
தானென தானென தானா.


Source: Pottamarai