நயினாதீவு குறிகட்டுவான் இடையிலான பாதை பயண வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றது .தற்போது அதன் பாகங்கள் கடலில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சேவையில் ஈடு படுத்தப்படும் என நம்பப்படுகின்றது
SRI LANKA