நயினாதீவில் முதன்முறையாக (சிங்கர் கொம்பனியினால்) வீட்டு பாவனை பொருட்கள் விற்பனையில் ,இதனை கொள்வனவு செய்வதற்கு மக்கள் மிக ஆர்வத்துடன் ,காணப்பட்டனர் ,கடன் அடிப்படையிலும் ,மற்றும் உடனுக்குடன் பணம் ,கொடுத்தும்,பொருட்களை பெற்று செல்வதை காணக்கூடியதாக இருந்தது